திருநெல்வேலி



தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தாமிரபரணி ஆற்றை மீண்டும் சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
7 Sep 2019 9:30 PM GMT
“ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது” கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

“ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது” கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

“ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காங்கிரஸ் மீது பழி சுமத்தவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது“ என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
6 Sep 2019 10:45 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
6 Sep 2019 10:30 PM GMT
ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை - மகனுடன் தம்பி கைது

ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை - மகனுடன் தம்பி கைது

ஆலங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பியையும், அவருடைய மகனையும் போலீசார் கைது செய்தனர்.
6 Sep 2019 10:30 PM GMT
கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து முடிவு: நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்

கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து முடிவு: நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
6 Sep 2019 10:15 PM GMT
சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது - அமைச்சர் ராஜலட்சுமி தகவல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது - அமைச்சர் ராஜலட்சுமி தகவல்

நெல்லை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
6 Sep 2019 10:15 PM GMT
கூடங்குளம் அருகே விபத்து: டிரைவர்-கிளனர் பரிதாப சாவு

கூடங்குளம் அருகே விபத்து: டிரைவர்-கிளனர் பரிதாப சாவு

கூடங்குளம் அருகே நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் டிரைவர், கிளனர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
6 Sep 2019 10:00 PM GMT
பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் திறப்பு - அமைச்சர் பாஸ்கர் பங்கேற்பு

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் திறப்பு - அமைச்சர் பாஸ்கர் பங்கேற்பு

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை அமைச்சர் பாஸ்கர் திறந்து வைத்தார்.
6 Sep 2019 9:45 PM GMT
வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு பீடித்தொழிலாளர்கள் போராட்டம்

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு பீடித்தொழிலாளர்கள் போராட்டம்

நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பீடித்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
6 Sep 2019 9:30 PM GMT
சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு - இயக்குனர் மூக்கையா பேட்டி

சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு - இயக்குனர் மூக்கையா பேட்டி

சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று மையத்தின் இயக்குனர் மூக்கையா கூறி உள்ளார்.
5 Sep 2019 10:30 PM GMT
சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை நெல்லையில் நீடிக்க கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை நெல்லையில் நீடிக்க கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை நெல்லை மாவட்டத்தில் நீடிக்க கோரி நேற்று சங்கரன்கோவிலில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Sep 2019 10:15 PM GMT
சங்கரன்கோவிலில் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி

சங்கரன்கோவிலில் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி

சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Sep 2019 10:00 PM GMT