திருநெல்வேலி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை - கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
19 Sep 2019 9:30 PM GMTவீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை: கோர்ட்டில் வாலிபர் சரண்
வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரையூர் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
18 Sep 2019 10:45 PM GMTநெல்லையில், வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
18 Sep 2019 10:30 PM GMTநெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Sep 2019 10:15 PM GMTநெல்லையில், தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
நெல்லையில் தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Sep 2019 10:15 PM GMTநெல்லையில் வாகன சோதனையில் பரபரப்பு: ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது - தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நெல்லையில் போலீசாரின் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது. இதுதொடர்பாக தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Sep 2019 9:45 PM GMTநெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் நேற்று தஞ்சம் அடைந்தார்.
17 Sep 2019 10:30 PM GMTநெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
17 Sep 2019 10:15 PM GMTநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? ஐ.பெரியசாமி பேட்டி
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
17 Sep 2019 10:15 PM GMTதனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சங்கரன்கோவிலில் கடையடைப்பு
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.
17 Sep 2019 10:00 PM GMTபா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
“பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்“ என்று நெல்லையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி கூறினார்.
17 Sep 2019 9:45 PM GMTதிருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
படைப்புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sep 2019 9:30 PM GMT