திருநெல்வேலி



நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை - கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை - கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
19 Sep 2019 9:30 PM GMT
வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை: கோர்ட்டில் வாலிபர் சரண்

வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை: கோர்ட்டில் வாலிபர் சரண்

வீரவநல்லூரில் பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரையூர் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
18 Sep 2019 10:45 PM GMT
நெல்லையில், வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நெல்லையில், வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
18 Sep 2019 10:30 PM GMT
நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Sep 2019 10:15 PM GMT
நெல்லையில், தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

நெல்லையில், தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

நெல்லையில் தனியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Sep 2019 10:15 PM GMT
நெல்லையில் வாகன சோதனையில் பரபரப்பு: ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது - தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் வாகன சோதனையில் பரபரப்பு: ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது - தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் போலீசாரின் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கார் சிக்கியது. இதுதொடர்பாக தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
18 Sep 2019 9:45 PM GMT
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்னை கல்லூரி மாணவி காதலனுடன் நேற்று தஞ்சம் அடைந்தார்.
17 Sep 2019 10:30 PM GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
17 Sep 2019 10:15 PM GMT
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? ஐ.பெரியசாமி பேட்டி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? ஐ.பெரியசாமி பேட்டி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
17 Sep 2019 10:15 PM GMT
தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சங்கரன்கோவிலில் கடையடைப்பு

தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சங்கரன்கோவிலில் கடையடைப்பு

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை.
17 Sep 2019 10:00 PM GMT
பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு

பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு

“பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்“ என்று நெல்லையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி கூறினார்.
17 Sep 2019 9:45 PM GMT
திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sep 2019 9:30 PM GMT