திருநெல்வேலி



சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Oct 2019 10:15 PM GMT
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஐ.பெரியசாமி கூறினார்.
5 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றார்.
5 Oct 2019 10:00 PM GMT
நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
5 Oct 2019 9:45 PM GMT
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Oct 2019 9:30 PM GMT
நெல்லையில் பரபரப்பு: மோடி-அமித்ஷா பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய டிரைவர் கைது

நெல்லையில் பரபரப்பு: மோடி-அமித்ஷா பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய டிரைவர் கைது

முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா பற்றி அவதூறு பரப்பிய நெல்லை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.
4 Oct 2019 10:30 PM GMT
நாங்குநேரி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெறுவது உறுதி: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாங்குநேரி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெறுவது உறுதி: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாங்குநேரியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
4 Oct 2019 10:15 PM GMT
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என பிரசாரம் செய்தார்.
4 Oct 2019 10:00 PM GMT
கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்க்கு 10 ஆண்டு சிறை: நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்க்கு 10 ஆண்டு சிறை: நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நெல்லை அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
4 Oct 2019 10:00 PM GMT
மாவட்டத்தில் “25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள்” கலெக்டர் ஷில்பா தகவல்

மாவட்டத்தில் “25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள்” கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் 25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
4 Oct 2019 10:00 PM GMT
நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
4 Oct 2019 9:45 PM GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கல்லிடைக்குறிச்சி கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலைக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Oct 2019 9:30 PM GMT