திருநெல்வேலி
மூலைக்கரைப்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பு
மூலைக்கரைப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
11 Oct 2019 11:16 PM GMTஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் “சாலை, குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி
ஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் “சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்” என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி அளித்தார்.
11 Oct 2019 11:10 PM GMTமாவட்டத்தில் டெங்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.
11 Oct 2019 11:00 PM GMTஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகி வருகிறார்கள் - நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
10 Oct 2019 11:15 PM GMTகருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., மெரினாவில் காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.
10 Oct 2019 11:00 PM GMTபாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 1,422 பேர் கைது
பாளையங்கோட்டையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 1,422 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2019 10:45 PM GMTமோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்: “தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது” - நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
“பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது“ என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Oct 2019 11:15 PM GMTதிடீர் உடல் நலக்குறைவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதி
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
9 Oct 2019 11:00 PM GMTசேரன்மாதேவியில் பயங்கரம்: காதல் மனைவி அடித்துக்கொலை - கணவர் போலீசில் சரண்
சேரன்மாதேவியில் காதல் மனைவி அடித்துக்கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
9 Oct 2019 11:00 PM GMTபாவூர்சத்திரம் அருகே, காவலாளி கொலையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே காவலாளி கொலையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2019 10:30 PM GMTநெல்லையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
நெல்லையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2019 10:00 PM GMTகளக்காட்டில் கொடூரம்: தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை - தாய் கைது
களக்காட்டில் தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அந்த குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2019 11:30 PM GMT