திருநெல்வேலி



நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதல்; அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்

நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதல்; அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்

நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதியதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
14 Oct 2019 10:45 PM GMT
பாளையங்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை - கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை - கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் நடந்த பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை கலெக்டர் ‌ஷில்பா தொடங்கிவைத்தார்.
14 Oct 2019 10:30 PM GMT
தென்காசி அருகே, மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி

தென்காசி அருகே, மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி

தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
14 Oct 2019 10:30 PM GMT
தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அங்குள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.
13 Oct 2019 11:00 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.
13 Oct 2019 10:15 PM GMT
மத்திய அரசால் தமிழகத்தில் வீசப்பட்ட குப்பைகளையும் அகற்ற வேண்டும் - முத்தரசன் பேட்டி

மத்திய அரசால் தமிழகத்தில் வீசப்பட்ட குப்பைகளையும் அகற்ற வேண்டும் - முத்தரசன் பேட்டி

“கடற்கரையில் மோடி குப்பைகளை அள்ளியது மட்டும் போதாது, மத்திய அரசால் தமிழகத்தில் வீசப்பட்ட குப்பைகளையும் அகற்ற வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
13 Oct 2019 10:00 PM GMT
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
13 Oct 2019 10:00 PM GMT
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரியில் இன்று பிரசாரம் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரியில் இன்று பிரசாரம் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
12 Oct 2019 10:30 PM GMT
இட்டமொழி, பரப்பாடியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு “மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்” என பிரசாரம்

இட்டமொழி, பரப்பாடியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு “மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்” என பிரசாரம்

இட்டமொழி, பரப்பாடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், “கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன்“ என பிரசாரம் செய்தார்.
12 Oct 2019 10:15 PM GMT
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
12 Oct 2019 10:00 PM GMT
சங்கரன்கோவில் அருகே பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பலி

சங்கரன்கோவில் அருகே பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பலி

சங்கரன்கோவில் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
11 Oct 2019 11:30 PM GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி தேர்தல் பொருட்கள் பிரித்து அனுப்பப்பட்டது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி தேர்தல் பொருட்கள் பிரித்து அனுப்பப்பட்டது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
11 Oct 2019 11:20 PM GMT