திருநெல்வேலி



தேசிய விருது பெற்ற அலுவலர்களுக்கு கலெக்டர் ஷில்பா பாராட்டு

தேசிய விருது பெற்ற அலுவலர்களுக்கு கலெக்டர் ஷில்பா பாராட்டு

நெல்லையில் தேசிய விருது பெற்ற அலுவலர்களை, மாவட்ட கலெக்டர் ஷில்பா பாராட்டினார்.
1 Nov 2019 9:30 PM GMT
நெல்லை முன்னாள் மேயர் கொலையில் கைதான தி.மு.க. பெண் பிரமுகர் - கணவர் சிறையில் அடைப்பு

நெல்லை முன்னாள் மேயர் கொலையில் கைதான தி.மு.க. பெண் பிரமுகர் - கணவர் சிறையில் அடைப்பு

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் கைதான தி.மு.க. பெண் பிரமுகரும், அவருடைய கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 Nov 2019 12:00 AM GMT
வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
31 Oct 2019 11:15 PM GMT
ஈரானில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மனு

ஈரானில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மனு

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
31 Oct 2019 10:45 PM GMT
சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
31 Oct 2019 10:45 PM GMT
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 7-வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 7-வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Oct 2019 10:30 PM GMT
நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாள் தனது கணவருடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
31 Oct 2019 12:00 AM GMT
நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்களின் போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.
30 Oct 2019 11:00 PM GMT
நாங்குநேரி சுங்கச்சாவடியில் படுமோசமான சாலை சீரமைக்கப்படுமா? - வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நாங்குநேரி சுங்கச்சாவடியில் படுமோசமான சாலை சீரமைக்கப்படுமா? - வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள படுமோசமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Oct 2019 10:45 PM GMT
நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Oct 2019 10:30 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டி உள்ளது.
30 Oct 2019 10:15 PM GMT
குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை

குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை

நெல்லையில் கொட்டித்தீர்த்த மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
30 Oct 2019 10:00 PM GMT