திருநெல்வேலி
நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு
நெல்லையில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை புதைத்து விட்டதாக கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய 2 பேர் அளித்த திடுக்கிடும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Nov 2019 11:00 PM GMTசிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
8 Nov 2019 10:30 PM GMTஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை நேற்று விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
8 Nov 2019 10:15 PM GMTமேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு பதில் வராமல் மேல்முறையீடு செய்த 8 ஆயிரத்து 942 மனுக்கள் ஆணையத்தில்நிலுவையில் உள்ளதாக, மாநில தகவல் ஆணையாளர் முருகன் கூறினார்.
8 Nov 2019 10:00 PM GMTகள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு - தாய்மாமன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக அவரது தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2019 11:15 PM GMTபாரதீய ஜனதா ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு
பாரதீய ஜனதா ஆட்சியில் படித்து விட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டினார்.
7 Nov 2019 11:00 PM GMTநெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ஷில்பா அதிரடி
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 தாசில்தார்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Nov 2019 10:45 PM GMTபாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு
பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
7 Nov 2019 10:30 PM GMTஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
களக்காடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2019 10:15 PM GMTவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம்-வெள்ளி கொள்ளை
விக்கிரமசிங்கபுரத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
6 Nov 2019 11:30 PM GMTசங்கரன்கோவில் நகரசபையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை
சங்கரன்கோவில் நகரசபையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் பழைய வேட்பாளர் சீட்டுகளை அகற்றி முதல்நிலை பரிசோதனை நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
6 Nov 2019 10:45 PM GMTசிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு
சிவகிரி அருகே வாகனம் மோதி நண்பர் கண் எதிரிலேயே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 Nov 2019 10:30 PM GMT