திருநெல்வேலி



நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு

நெல்லையில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொன்று புதைப்பு

நெல்லையில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை புதைத்து விட்டதாக கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய 2 பேர் அளித்த திடுக்கிடும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Nov 2019 11:00 PM GMT
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
8 Nov 2019 10:30 PM GMT
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை நேற்று விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
8 Nov 2019 10:15 PM GMT
மேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி

மேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு பதில் வராமல் மேல்முறையீடு செய்த 8 ஆயிரத்து 942 மனுக்கள் ஆணையத்தில்நிலுவையில் உள்ளதாக, மாநில தகவல் ஆணையாளர் முருகன் கூறினார்.
8 Nov 2019 10:00 PM GMT
கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு - தாய்மாமன் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு - தாய்மாமன் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக அவரது தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2019 11:15 PM GMT
பாரதீய ஜனதா ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு

பாரதீய ஜனதா ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு - டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு

பாரதீய ஜனதா ஆட்சியில் படித்து விட்டு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டினார்.
7 Nov 2019 11:00 PM GMT
நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி

நெல்லை மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் ‌ஷில்பா அதிரடி

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 தாசில்தார்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Nov 2019 10:45 PM GMT
பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு

பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு

பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
7 Nov 2019 10:30 PM GMT
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

களக்காடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2019 10:15 PM GMT
விக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம்-வெள்ளி கொள்ளை

விக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம்-வெள்ளி கொள்ளை

விக்கிரமசிங்கபுரத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
6 Nov 2019 11:30 PM GMT
சங்கரன்கோவில் நகரசபையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை

சங்கரன்கோவில் நகரசபையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை

சங்கரன்கோவில் நகரசபையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் பழைய வேட்பாளர் சீட்டுகளை அகற்றி முதல்நிலை பரிசோதனை நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
6 Nov 2019 10:45 PM GMT
சிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு

சிவகிரியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு

சிவகிரி அருகே வாகனம் மோதி நண்பர் கண் எதிரிலேயே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 Nov 2019 10:30 PM GMT