திருநெல்வேலி



‘‘எனது தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்ததால் தீர்த்துக்கட்டினோம்’’ -  புதுமாப்பிள்ளை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

‘‘எனது தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்ததால் தீர்த்துக்கட்டினோம்’’ - புதுமாப்பிள்ளை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

“என்னுடைய தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்ததால் தீர்த்துக்கட்டினோம்” என்று நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
28 Nov 2019 11:30 PM GMT
கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் விவகாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு

கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் விவகாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் எதிரொலியாக அங்கு மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
28 Nov 2019 10:45 PM GMT
பாபநாசம் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

பாபநாசம் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2019 10:15 PM GMT
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் கந்தூரி விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் கந்தூரி விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
28 Nov 2019 10:00 PM GMT
ஆலங்குளம் அருகே பரபரப்பு: 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் - 3 வாலிபர்கள் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

ஆலங்குளம் அருகே பரபரப்பு: 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் - 3 வாலிபர்கள் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

ஆலங்குளம் அருகே 14 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Nov 2019 11:30 PM GMT
நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் காதல் மனைவியின் அண்ணன் உள்பட 5 பேர் சிக்கினர்

நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் காதல் மனைவியின் அண்ணன் உள்பட 5 பேர் சிக்கினர்

நெல்லை புதுமாப்பிள்ளை கொலையில் காதல் மனைவியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
27 Nov 2019 11:15 PM GMT
விபத்தில் 3 பேர் பலியில் மேலும் சோகம்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் சாவு

விபத்தில் 3 பேர் பலியில் மேலும் சோகம்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் சாவு

பனவடலிசத்திரம் அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தில், துக்கம் விசாரிக்க வந்த உறவினரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
27 Nov 2019 11:00 PM GMT
கடையம் யூனியன் பகுதியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு

கடையம் யூனியன் பகுதியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு

கடையம் யூனியன் பகுதிகளில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
27 Nov 2019 10:15 PM GMT
பாபநாசம் அணையில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாபநாசம் அணையில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.35 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2019 10:00 PM GMT
நெல்லையில் காதல் திருமணம் செய்த, புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை - ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு

நெல்லையில் காதல் திருமணம் செய்த, புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை - ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு

நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Nov 2019 11:00 PM GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

பனவடலிசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
26 Nov 2019 11:00 PM GMT
நீர்மட்டம் 141 அடியாக உயர்வு: நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை

நீர்மட்டம் 141 அடியாக உயர்வு: நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை

நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்து உள்ளதால் பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
26 Nov 2019 10:15 PM GMT