திருநெல்வேலி



நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது - கலெக்டர் ‌ஷில்பா பேட்டி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது - கலெக்டர் ‌ஷில்பா பேட்டி

உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.
2 Dec 2019 10:45 PM GMT
நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீர் ரத்து - பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்ற மக்கள்

நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீர் ரத்து - பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்ற மக்கள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுவை போட்டுச் சென்றனர்.
2 Dec 2019 10:30 PM GMT
நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 65-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தை வெளியேற்றக்கோரி தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
2 Dec 2019 10:30 PM GMT
வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது

வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது

நெல்லை அருகே வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Dec 2019 10:15 PM GMT
நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்

நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் 356 குளங்கள் நிரம்பின. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
2 Dec 2019 10:00 PM GMT
நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு

நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு

நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.
1 Dec 2019 10:45 PM GMT
நெல்லையில் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி

நெல்லையில் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி

நெல்லையில் பெய்த கனமழையால் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
1 Dec 2019 10:00 PM GMT