திருநெல்வேலி



நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
4 Dec 2019 10:30 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. மேலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
4 Dec 2019 10:30 PM GMT
நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்

நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்

நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
4 Dec 2019 10:00 PM GMT
2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
4 Dec 2019 10:00 PM GMT
நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே, தாமிரபரணி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
3 Dec 2019 10:45 PM GMT
அம்பை அருகே, போலி சுகாதார ஆய்வாளர் கைது - கடைகளில் வசூல் வேட்டை நடத்தியபோது சிக்கினார்

அம்பை அருகே, போலி சுகாதார ஆய்வாளர் கைது - கடைகளில் வசூல் வேட்டை நடத்தியபோது சிக்கினார்

அம்பை அருகே, பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்துவதாக கூறி, கடைக்காரர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
3 Dec 2019 10:30 PM GMT
நெல்லையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள் சேதம் - தொழிலாளி உள்பட 2 பேர் காயம்

நெல்லையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள் சேதம் - தொழிலாளி உள்பட 2 பேர் காயம்

நெல்லையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. தொழிலாளி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
3 Dec 2019 10:15 PM GMT