திருநெல்வேலி



கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

பேட்டையில் கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
16 Dec 2019 10:15 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது.
15 Dec 2019 10:30 PM GMT
மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை

மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை

மாஞ்சோலைக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
15 Dec 2019 10:15 PM GMT
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டது.
15 Dec 2019 10:00 PM GMT
கல்லிடைக்குறிச்சியில் பயங்கரம்: கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை

கல்லிடைக்குறிச்சியில் பயங்கரம்: கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை

கல்லிடைக்குறிச்சியில் கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை செய்யப்பட்டார். அவர் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Dec 2019 11:15 PM GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் - மாநில தலைவர் நெல்லை முபாரக் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் - மாநில தலைவர் நெல்லை முபாரக் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
14 Dec 2019 11:00 PM GMT
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: நெல்லை, தூத்துக்குடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: நெல்லை, தூத்துக்குடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
14 Dec 2019 10:15 PM GMT
நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: குற்றாலம்-அகஸ்தியர் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: குற்றாலம்-அகஸ்தியர் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மற்றும் அகஸ்தியர் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது.
14 Dec 2019 10:15 PM GMT
கூடங்குளம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு - டிரைவர்-கண்டக்டரிடம் போலீஸ் விசாரணை

கூடங்குளம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு - டிரைவர்-கண்டக்டரிடம் போலீஸ் விசாரணை

கூடங்குளம் அருகே ஓடும் பஸ்சில் பயணி திடீரென்று இறந்தார். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2019 11:00 PM GMT
பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Dec 2019 10:45 PM GMT
நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்

நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்

நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதாவை கிழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
13 Dec 2019 10:30 PM GMT
டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்பு, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்பு, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
13 Dec 2019 10:15 PM GMT