தனியார் உணவக விவகாரம்: பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தனியார் உணவக விவகாரம்: பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
11 July 2023 7:20 AM GMT