விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து வேகமெடுக்கும் மெத்தனால் வேட்டை

விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து வேகமெடுக்கும் மெத்தனால் வேட்டை

போலீசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக மெத்தனால் கேன்களை தீயிட்டு எரித்தபோது, அவை பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக சாராய வியாபாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 10:27 AM GMT