சென்னை: நடைபாதையில் தூங்கியவர் மீது ஏறி இறங்கிய சொகுசு கார் - ஆந்திர எம்.பி. மகள் கைது

சென்னை: நடைபாதையில் தூங்கியவர் மீது ஏறி இறங்கிய சொகுசு கார் - ஆந்திர எம்.பி. மகள் கைது

சென்னை பெசன்ட் நகர் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது சொகுசு கார் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
18 Jun 2024 1:46 PM GMT