புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான லஞ்ச புகார் - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான லஞ்ச புகார் - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு

ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக சட்டத்திருத்தத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Aug 2023 2:23 PM GMT