சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்- பிரேமலதா விஜயகாந்த்

சாதி வெறி தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்- பிரேமலதா விஜயகாந்த்

முதல்-அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2 July 2024 2:54 PM GMT