அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

திருச்செந்தூர்-நெல்லை இடையே அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி

திருச்செந்தூர்-நெல்லை அரசு பஸ்களில் திடீரென்று ரூ.6 அதிகரித்து ரூ.56 கட்டணம் உயர்த்தி வசூலிப்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 July 2024 5:01 AM GMT