தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
4 Aug 2022 4:22 PM GMT