காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம் - தமிழக அரசு தகவல்
கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகமானது சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
9 May 2024 2:03 PM GMTதொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்
9 May 2024 9:19 AM GMT"தமிழக மக்களை அவமதிக்கும் செயல்" - மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்
தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
28 April 2024 2:29 PM GMTரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்- பிரேமலதா
விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்
27 April 2024 9:26 AM GMTசதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
26 April 2024 10:32 AM GMTமக்களின் தண்ணீர் தேவையை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
26 April 2024 9:17 AM GMTபள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 April 2024 4:55 PM GMTதமிழ்நாடு எதிலும் முதலிடம்; இதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் எழுச்சிக்கு திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 April 2024 7:06 AM GMT25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
15 March 2024 2:56 PM GMTதமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
3 March 2024 3:30 AM GMTகோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு - அரசு உத்தரவு
நெற்பயிர்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (வௌ்ளக்கிழமை) முதல் நீர் திறக்கப்படுகிறது.
29 Feb 2024 10:00 PM GMTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 9:01 AM GMT