வெண்ணந்தூர் பகுதியில்  நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்  குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

வெண்ணந்தூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
23 May 2022 1:46 PM GMT