திருநின்றவூர் நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருநின்றவூர் நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருநின்றவூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 March 2023 9:09 AM GMT