கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இருப்பினும் வரத்து குறைவால் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
18 Jun 2023 6:45 PM GMT