சிவகங்கை மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை

சிவகங்கை மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்ைக மாவட்டத்தில் 31-ந் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2022 5:53 PM GMT