மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறிஅரசு கலைக்கல்லூரியை மாணவர்கள் முற்றுகைதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறிஅரசு கலைக்கல்லூரியை மாணவர்கள் முற்றுகைதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 6:45 PM GMT