27 ஆயிரம் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு

27 ஆயிரம் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு

கர்நாடகத்தில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததால் 27 ஆயிரம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
31 March 2023 10:23 PM GMT