பி.டி.ஏ. குடியிருப்பு திட்டத்தில் ஊழல்  எடியூரப்பா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் மீது வழக்குப்பதிவு

பி.டி.ஏ. குடியிருப்பு திட்டத்தில் ஊழல் எடியூரப்பா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் மீது வழக்குப்பதிவு

பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் தொடா்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 Sep 2022 6:45 PM GMT