வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
திண்டிவனம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 July 2023 6:45 PM GMTமனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
15 July 2023 7:02 PM GMTபெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே பெண் என்ஜினீயரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டாக்டர் உள்பட 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2023 7:15 PM GMTஅரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே அரசு டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Jun 2023 7:15 PM GMTகத்தியால் குத்தி பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் கத்தியால் குத்தி பெண்ணை கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Nov 2022 9:21 PM GMTமனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2022 8:22 AM GMTகூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்து கொலை; கணவர்-மாமியார் கைது
கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்து கொலை செய்த அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
14 Sep 2022 10:25 PM GMTபெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை
சேலத்தில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Aug 2022 6:38 PM GMTவரதட்சணை தரவில்லை என இளம்பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்த கொடூரம்: கணவர் மீது புகார்
பெங்களூரு பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
12 Aug 2022 4:27 AM GMTகேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் கைது
கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் தற்கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
12 July 2022 11:12 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
மண்டியாவில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
24 Jun 2022 9:21 PM GMT