டி.ஜி.பி. பெயரில் குறுந்தகவல் அனுப்பி கைவரிசை:  நெல்லை போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி  2 பேர் அதிரடி கைது-முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

டி.ஜி.பி. பெயரில் குறுந்தகவல் அனுப்பி கைவரிசை: நெல்லை போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி 2 பேர் அதிரடி கைது-முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

தமிழக டி.ஜி.பி. பெயரில் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, நெல்லை போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 Aug 2022 10:21 PM GMT