நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக  ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
31 Aug 2022 2:45 PM GMT