4-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

4-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

சென்னை தியாகராயநகரில் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
30 Aug 2022 11:14 PM GMT