மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2022 7:44 PM GMT