சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்  விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
30 Aug 2022 1:47 PM GMT