தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிப்பு

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
29 Aug 2022 8:49 PM GMT