போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு

போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு

திருச்சிற்றம்பலம் அருகே போலி ஆவணம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Aug 2022 8:35 PM GMT