பீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு! பலருக்கு கண் பார்வை பாதிப்பு!

பீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு! பலருக்கு கண் பார்வை பாதிப்பு!

கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது.
5 Aug 2022 8:22 AM GMT
குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: 2 போலீசார் இடமாற்றம், 6 பேர் சஸ்பெண்ட்

குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: 2 போலீசார் இடமாற்றம், 6 பேர் சஸ்பெண்ட்

குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 2 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
28 July 2022 1:10 PM GMT
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு !

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு !

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
26 July 2022 1:09 PM GMT
குஜராத்தில் அதிர்ச்சி - கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி

குஜராத்தில் அதிர்ச்சி - கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
26 July 2022 7:22 AM GMT
திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
3 July 2022 9:55 PM GMT
கள்ளச்சாராய தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கள்ளச்சாராய தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கலைநிகழ்ச்சி மூலம் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
16 Jun 2022 3:07 PM GMT
கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால் பெண்களை திரட்டி அ.தி.மு.க. போராடும் - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால் பெண்களை திரட்டி அ.தி.மு.க. போராடும் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்காவிட்டால் பெண்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 May 2022 4:31 PM GMT
எர்ணாகுளம் அருகே 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - கல்லுக்கடையில் டேங்க் அமைத்து மறைத்தது கண்டுபிடிப்பு

எர்ணாகுளம் அருகே 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - கல்லுக்கடையில் டேங்க் அமைத்து மறைத்தது கண்டுபிடிப்பு

எர்ணாகுளம் அருகே கள்ளுக்கடையில் தரையில் டேங்க் அமைத்து மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 May 2022 1:09 PM GMT
மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மெரினா கடற்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
19 May 2022 2:16 AM GMT