கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 May 2023 5:02 PM GMTகள்ளச்சாராய விவகாரம் - 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு - வடக்கு மண்டல ஐஜி கண்ணன்
இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விளக்கமளித்தார்.
14 May 2023 2:46 PM GMTமரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
14 May 2023 8:28 AM GMTவிழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு..!
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 May 2023 2:25 AM GMTவேலூர் மற்றும் குடியாத்தம் மலைப்பகுதிகளில் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு - போலீசார் நடவடிக்கை
மலைப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர்.
23 April 2023 2:05 PM GMTதுணிச்சலாக மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி முடியை பிடித்து தரதரவென இழுத்து தாக்கிய கும்பல்...!
பீகார் மாநிலத்தில், பெண் அதிகாரி மணல் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 April 2023 4:09 AM GMTஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
ஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 April 2023 6:45 PM GMTவாகன சோதனையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் சிக்கிய வாலிபர்
ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
5 March 2023 2:23 PM GMTபீகாரில் கள்ளச்சாரயம் குடித்து 21 பேர் பலி
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது
14 Dec 2022 1:27 PM GMTதமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை - 700 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு
வாணியம்பாடி அருகே 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் 700 லிட்டர் கள்ளசாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 Oct 2022 6:20 PM GMTபீகார்: கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கள்ளச்சாராயம் அருந்தியதால் 15க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர்.
6 Aug 2022 4:25 AM GMTபீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது
மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.
5 Aug 2022 9:36 PM GMT