கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது..!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது..!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 May 2023 8:27 AM GMT
விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 7:24 AM GMT
கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2023 6:13 AM GMT
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்ல உள்ளார்.
15 May 2023 5:50 AM GMT
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை... 136 பேர் அதிரடி கைது

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை... 136 பேர் அதிரடி கைது

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
15 May 2023 5:35 AM GMT
திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற மாமியார், மருமகன் கைது

திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்ற மாமியார், மருமகன் கைது

திருத்தணி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்ற மாமியார், மருமகன் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
15 May 2023 4:41 AM GMT
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது!

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் ஒரே நாளில் அதிரடியாக கைது!

கள்ளச்சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
15 May 2023 3:00 AM GMT
மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!

மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
15 May 2023 1:29 AM GMT
கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்றும், அவர்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2023 12:20 AM GMT
மரக்காணம் அருகேகள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் சாவு33 பேருக்கு தீவிர சிகிச்சை

மரக்காணம் அருகேகள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் சாவு33 பேருக்கு தீவிர சிகிச்சை

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 33 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
14 May 2023 6:45 PM GMT
கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்:அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்ததுஅமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்:அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்ததுஅமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்றும், அவர்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
14 May 2023 6:45 PM GMT
கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதுசி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதுசி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்று சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.
14 May 2023 6:45 PM GMT