5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை

5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை தீவன பயிர்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 Aug 2022 11:46 AM GMT