விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
25 Feb 2023 5:02 PM GMTவிழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2023 4:52 AM GMTஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
29 Dec 2022 2:00 PM GMTசெல்போன் திருட்டு வழக்கில் கைதான தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
23 Dec 2022 10:21 AM GMTவிசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
28 Nov 2022 10:17 AM GMTதமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி அரசாணை
தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
24 Nov 2022 5:26 AM GMTஅரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் - வட்டாட்சியரை கைது செய்த சிபிசிஐடி
அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
16 Nov 2022 5:45 PM GMTதூத்துக்குடி, சில்லாங்குளம் பள்ளி மாணவி மரண வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
21 Sep 2022 8:15 AM GMTஅதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Sep 2022 4:28 AM GMTகள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம்: சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நியாயமான விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
5 Aug 2022 2:34 PM GMTகள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் - நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2022 7:24 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம்: சிபிசிஐடி மனு - இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு அளித்தனர்.
27 July 2022 2:27 AM GMT