மராட்டியத்தில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா?  - அரசு விளக்கம்

மராட்டியத்தில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - அரசு விளக்கம்

மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
18 Aug 2022 12:17 PM GMT