வெடிகுண்டு, வீச்சரிவாள்களுடன் 13 பேர் கைது

வெடிகுண்டு, வீச்சரிவாள்களுடன் 13 பேர் கைது

மேட்டுப்பாளையம், வில்லியனூர் பகுதிகளில் வெடிகுண்டுகள், வீ்ச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். கத்தியுடன் ரகளை செய்த 3 பேரும் பிடிபட்டனர்.
17 Aug 2022 3:29 PM GMT