மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
கணபதி அக்ரகாரம் மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 Sep 2023 8:53 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவில்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிலை அமைக்க வேண்டும் :கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிைல அமைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
8 Sep 2023 6:45 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழா:சிலை வழிபாட்டில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைதுணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Sep 2023 6:45 PM GMTசென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிப்பு
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2022 11:20 AM GMTவிநாயகர் சதுர்த்தி விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
31 Aug 2022 6:12 PM GMTஒடிசாவில் 3,425 மணல் லட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை...!
ஒடிசாவில் 3,425 மணல் லட்டுகளால் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 11:26 AM GMTசமபந்தி விருந்து - பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
சென்னை, மயிலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.
31 Aug 2022 11:06 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 9:21 AM GMTமும்பையில் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு
மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு நடத்தப்படுகிறது.
30 Aug 2022 5:05 PM GMT