அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு

சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
12 Aug 2022 8:41 AM GMT