ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Aug 2023 2:38 PM GMT
தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
3 Aug 2023 5:13 PM GMT
கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 July 2023 5:19 PM GMT
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

'மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2023 1:33 PM GMT
மின்கட்டண உயர்வுக்கான மின்சார விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மின்கட்டண உயர்வுக்கான மின்சார விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மத்திய அரசின் 20 சதவீத மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
25 Jun 2023 5:40 PM GMT
சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
18 Jun 2023 12:49 PM GMT
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது.
9 Jun 2023 6:45 PM GMT
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கின் தன்மை குறித்து ஐகோர்ட்டின் கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கின் தன்மை குறித்து ஐகோர்ட்டின் கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
29 April 2023 6:16 PM GMT
வி.ஏ.ஓ படுகொலை: காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது - கே.பாலகிருஷ்ணன்

வி.ஏ.ஓ படுகொலை: காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது - கே.பாலகிருஷ்ணன்

காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தில் வி.ஏ.ஓ வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
26 April 2023 6:24 PM GMT
திருச்சியில் திமுகவினர் மோதல்: ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள் - கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில் திமுகவினர் மோதல்: ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள் - கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில், திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
16 March 2023 5:59 PM GMT
கோவையில் கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

கோவையில் கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

கோவை விமான நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 March 2023 8:56 AM GMT
பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள்: உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள்: உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

புதிதாக துவங்கப்படுகிற போலியான நிதி நிறுவனங்களை துவக்கத்திலேயே கண்டறிந்து முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
6 March 2023 11:36 AM GMT