தஞ்சாவூரில் மழை எச்சரிக்கைக்கு நடுவே களைகட்டிய தீபாவளி விற்பனை
இன்றைய தினம் விடுமுறை நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் திபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.
16 Oct 2022 1:19 PM GMTதஞ்சாவூர்: மருவூர் கிராமத்தை சூழ்ந்த நீர் - 200 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்
தஞ்சாவூரில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன.
2 Sep 2022 3:48 AM GMTகனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2022 2:50 AM GMTகொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தஞ்சை கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தலம் அல்ல, செல்பி எடுக்க முயன்று உயிரை இழக்க வேண்டாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
29 Aug 2022 2:38 PM GMTஅரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் - பயணிகள் குற்றச்சாட்டு
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
28 Aug 2022 12:38 PM GMT20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்தவர்: தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
தஞ்சாவூரில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை திரும்பியபோது பிடிபட்டார்.
26 Aug 2022 7:29 AM GMTதஞ்சை புத்தகத் திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இதில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் இடம் பெறுகின்றன.
15 July 2022 6:11 AM GMTதஞ்சை அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதியதில் மூதாட்டி பலி; கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
தஞ்சை அருகே கோவிலுக்கு சென்றபோது கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
6 July 2022 2:48 PM GMTதஞ்சை அருகே பரபரப்பு.. அடகு கடை சுவரில் துளைபோட்டு கொள்ளை முயற்சி..!
கொள்ளை அடிக்கும் போது அலாரம் சத்தம் கேட்டு பிடிக்க முயன்ற பொதுமக்களை கற்களால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
5 July 2022 4:48 AM GMT"முறைப்படி டெண்டர் அறிவிப்புகளை வெளியிடுங்கள்" - அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முறைப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று வழக்கில் ஆஜரான அதிகாரிக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 6:47 AM GMTவெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்கு வந்த நடராஜர் சிலை !
1966 - 1974 கால கட்டத்தில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது .
9 Jun 2022 2:49 PM GMT