சாலைகளில் மண்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்

சாலைகளில் மண்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
11 Aug 2022 2:11 PM GMT