எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்
எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Jan 2024 5:15 AM GMTபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
25 Oct 2023 7:14 PM GMTபகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
கன்னியாகுமரியில் கனமழை, பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
20 Oct 2023 6:45 PM GMTமோகூர் ஏரியில் இருந்து வீணாக வழிந்தோடும் தண்ணீர்
சேதம் அடைந்த மதகை சரிசெய்யாததால் மோகூர் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வழிந்தோடுவதால் விவசாய நிலத்தில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
18 Oct 2023 6:45 PM GMTஅமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தது
குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது.
18 Oct 2023 5:41 PM GMTதடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்
அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் சென்றதை படத்தில் காணலாம்.
17 Oct 2023 7:00 PM GMTகதவணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறப்பு
மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவு வரும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
15 Oct 2023 6:09 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 6:01 PM GMTஅமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 6:43 PM GMTகா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7,973 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
9 Oct 2023 6:45 PM GMTகல்வராயன்மலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
கல்வராயன்மலை அடிவாரம் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
7 Oct 2023 7:17 PM GMTதண்ணீர் சேகரிப்பு
புதுக்கோட்டையில் கட்டியாவயல் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குழாய் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இதில் பம்பிங் குழாய் பகுதியில் சற்று அகலமான புனலை வைத்து அதன் அடிப்பகுதியில் குழாயை இணைத்து குடங்களில் தண்ணீரை சேகரிக்க வழி செய்தனர். இதில் குடத்தில் ஒருவர் தண்ணீர் பிடித்த போது எடுத்த படம்.
6 Oct 2023 6:42 PM GMT