தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா, பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
10 Aug 2022 9:09 PM GMT