தனியார் நிறுவனத்தில் ரூ.4¼ கோடி மோசடி

தனியார் நிறுவனத்தில் ரூ.4¼ கோடி மோசடி

கும்பகோணத்தில், தனியார் நிறுவனத்தில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 600-ஐ மோசடி செய்த கணக்காளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2022 9:05 PM GMT