தெலுங்கானா: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 April 2024 6:14 AM GMTமனைவி தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார்: ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவர்
மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை அப்பகுதி மக்களிடம் கணவர் காட்டினார்.
23 April 2024 5:14 AM GMTதென்னிந்தியாவில் பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் வெல்லும் - ரேவந்த் ரெட்டி பதில்
தென்னிந்தியாவில் மொத்தம் 130 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 15க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
18 April 2024 3:13 PM GMTகாவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்
காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் மர்ம கும்பல் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
18 April 2024 12:37 PM GMTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 April 2024 6:04 AM GMTடெல்லி மதுபான ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
12 April 2024 10:48 AM GMTதிகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
11 April 2024 10:21 AM GMTதெலுங்கானாவில் தேர்தல் கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை
தெலுங்கானா ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து உருவான மாநிலமாகும்.
7 April 2024 3:32 AM GMTநாடாளுமன்ற மக்களவை தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
ஆந்திர பிரதேச மற்றும் தெலுங்கானா மக்களவை தேர்தலில் போட்டியிட கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
1 April 2024 5:50 AM GMTதெலுங்கானா: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - ரேவந்த் ரெட்டி
தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டவர்கள் செர்லாப்பள்ளி சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
30 March 2024 2:46 AM GMTஇஸ்ரேலில் இருந்து ஒட்டுக்கேட்கும் கருவிகள் இறக்குமதி - பி.ஆர்.எஸ். கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
பி.ஆர்.எஸ். ஆட்சியின்போது எதிர்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
26 March 2024 7:02 AM GMTதெலுங்கானா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
20 March 2024 10:01 AM GMT